தமிழகம்

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு...

Read more

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி   ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். 

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். -------------- ஆதிச்சநல்லூரில் மத்திய...

Read more

தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பாக நடைபெற்ற 11வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இன்று பரிசு வழங்கும் விழாவில்...

Read more

வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யம் அடுத்த செம்போடை ஆர்.வி கல்வி நிறுவன வளாகத்தில் வேதாரண்யம் ரோட்டரி சங்கம், செம்போடை ஆர்.வி கல்வி நிறுவனங்கள், பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாகை...

Read more

கொடைக்கானலில் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்: திமுக நகர செயலாளர் இப்ராஹிம் கொடைக்கானல் நகர்நல அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்: நடைபெற்று வருகிறது குறிப்பாக இன்று 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது! இதுவரை இல்லாத வகையில், அதிகம்...

Read more

புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது - ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். ♻️...

Read more

சேரன்மகாதேவி அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து முன்னணி அமைப்பினர் நூதன போராட்டம்

  https://youtu.be/3Yu8QQKbOmU நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது இந்த பண்ணை வாயிலாக சுமார்...

Read more

ஈரோடு மாவட்டத்தில் 144 வாக்குச்சாவடி மையங்களில் பொது மக்கள் ஓட்டு போட்டனர் கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்...

Read more

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன் திருடிய திண்டுக்கல் வாலிபர் கைது

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலமாக செல்ல வரும் பொதுமக்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் போதும், ரெயில் நிலையத்தில் செல்போன் ஜார்ஜ் போட்டு இருக்கும்...

Read more

இன்று 5-வது கட்டமாக ஈரோடு மாநகர் பகுதியில் 40 வாகனங்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி மையம்

தமிழகத்தில் இன்று 5 -வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதில் பல...

Read more
Page 382 of 560 1 381 382 383 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.