தமிழகம்

மூட நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை, வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்கள்

திருச்சி அருகே இறந்த தாயின் உடலை, ஜெபம் செய்து உயிர்த்தெழ வைப்பதாக, மகள்கள் மூட நம்பிக்கையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்...

Read more

குலசையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திடீர் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படடுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா...

Read more

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப...

Read more

இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகளை இலவசமாக பல்வேறு மருத்துவ முகாம்கள் மூலம் அதிக அளவில் வழங்கியதற்காக உலக சாதனை என்ற...

Read more

காலை தீபம் நாளிதழ் செய்தி எதிரொலி !! பல ஆண்டுகளாக போடாமல் இருந்த கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்!!

காலை தீபம் நாளிதழ் செய்தி எதிரொலி !! பல ஆண்டுகளாக போடாமல் இருந்த கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்!! திண்டுக்கல் மாவட்டத்தில்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில் டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகுகிறது !! எஸ் டி கே ராஜன் அணியினர் டிஎஸ்எப் அணிக்கு பகிரங்க ஆதரவு அளிக்க முன்வந்தனர் திருமண்டல தேர்தல் பரபரப்பு

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல லே செயலாளர் பதவிக்காக பல கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணி, டி.எஸ்.எப் அணி என இரு அணிகள்...

Read more

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு...

Read more

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி   ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். 

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். -------------- ஆதிச்சநல்லூரில் மத்திய...

Read more

தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பாக நடைபெற்ற 11வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இன்று பரிசு வழங்கும் விழாவில்...

Read more

வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யம் அடுத்த செம்போடை ஆர்.வி கல்வி நிறுவன வளாகத்தில் வேதாரண்யம் ரோட்டரி சங்கம், செம்போடை ஆர்.வி கல்வி நிறுவனங்கள், பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாகை...

Read more
Page 382 of 560 1 381 382 383 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.