தமிழகம்

வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார்

https://youtu.be/qlVCcx6r_34 வேதாரண்யம் நவ 05 வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார் நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவ குடும்பத்தினர் புத்தாடை...

Read more

கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன வேதாரண்யம் மீனவரை மீட்க கோரி இந்திய அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் காவல்சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் வ 35 த.பெ.சம்பத் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர்...

Read more

வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது .

வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது . வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலாளர் கிப்ட்சன்-ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக நேரில் சந்திப்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலாளர் கிப்ட்சன்- ஐ  கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் சேகர மன்ற செயலாளர்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – எஸ்பி ஜெயக்குமார் 

அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் தீபாவளி  நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்...

Read more

தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் காயமடைந்த காவலர், தீயணைப்பு வீரரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல்

தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் கனமழை காரணமாக பெரிய மரம் விழுந்ததில் பணியிலிருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண...

Read more

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகளை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகளை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வேதாரண்யம் நவ 3 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்...

Read more

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகள் மேலாளராக டி.எஸ்.எப்.பிரேம்குமார் ராஜாசிங்-ஐ பிஷப் தேவசகாயம் நியமித்தார்

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உயர்நிலைப் பள்ளிகள் மேலாளராக டி.எஸ்.எப்.பிரேம்குமார் ராஜாசிங்-ஐ பிஷப் தேவசகாயம் நியமித்தார் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி துவங்கி அக்டோபர் 20ம்...

Read more

நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பற்ப குளத்தில் போலி ஆவணம் மூலம் பெற்ற 3 கோடி நிலம் மீட்பு

போலி ஆவணம் மூலம் பெற்றவை 3 கோடி நிலம் மீட்பு தென்காசி மாவட்டம் வைரம்ஸ் நகரைச் சேர்ந்த முருகன் இவருக்கு நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பற்ப...

Read more

முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக...

Read more
Page 366 of 559 1 365 366 367 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.