தமிழகம்

மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்

விருதுநகர், தனித்திறமை வாய்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில்...

Read more

திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர், ஜன 13, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை...

Read more

புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் 

புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் வேதாரணியம் ஜன 13   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்...

Read more

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் மதுரை போக்குவரத்து போலீசார்

மதுரையில் கொரோனா பரவல் அதிகமாகிவரும் சூழலில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தெற்கு மாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் திருப்பரங்குன்றம்...

Read more

வைகுண்ட ஏகாதசியையொட்டி தோப்புத்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வேதாரண்யம் ஜன13 வைகுண்ட ஏகாதசியையொட்டி தோப்புத்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட...

Read more

மதுரை சரக புதிய டிஐஜி பதவியேற்பு

மதுரை சரக புதிய டிஐஜி பதவியேற்புi. மதுரை சரக காவல் துணை தலைவராக பொன்னி அவர்கள் இன்று காலை மதுரையில் டிஐஜி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். அதிரடி...

Read more

அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா

அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா வேதாரண்யம் ஜன 12 நாகப்பட்டினம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும்...

Read more

பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு

பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு வேதாரண்யம் ஜன 12 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல் தரிசில் பயறு வகை பயிர்களான...

Read more

கோவிட் பெருந்தொற்று மற்றும் ஓமைக்ரானை கட்டுபடுத்தும் நோக்கில் காவல் ஆளிநர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன...

Read more

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம்

டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது : தேனி மாவட்டம் பெரியகுளத்தில்...

Read more
Page 340 of 559 1 339 340 341 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.