தமிழகம்

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு வேதாரண்யம் பிப் 3 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய...

Read more

தாமிரத்தை இறக்குமதி செய்தால், அதன் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் சாதனங்களின் விலை உயரும் – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

தாமிரத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால், அதன் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் சாதனங்களின் விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதார...

Read more

அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

Read more

கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   வேதாரண்யம் பிப்...

Read more

புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்து காவல் ஆளினர்களுக்கு அறிவுரை...

Read more

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். தூத்துக்குடி,...

Read more

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா. வேதாரணியம் பிப் 03 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 9ம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று...

Read more

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வும் , சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றி திரிந்தாலோ, ஏதேனும்‌...

Read more

மணிபர்ஸை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய மூவரை பாராட்டிய உதவி ஆணையர்.

மணிபர்ஸை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய மூவரை பாராட்டிய உதவி ஆணையர். °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° மதுரையில் கேட்பாரற்று கிடந்த பர்ஸை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய மூவருக்கு உதவி ஆணையர் பாராட்டு...

Read more

நாகை அருகே கஞ்சா கடத்த முயன்ற 6 நபர்கள் கைது – 500 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை அருகே கஞ்சா கடத்த முயன்ற 6 நபர்கள் கைது – 500 கிலோ கஞ்சா பறிமுதல் வேதாரண்யம் பிப் 1 நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more
Page 327 of 559 1 326 327 328 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.