தமிழகம்

மாநில அளவில் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர் காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு IPS பாராட்டு

மாநில அளவில் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டு மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வா.உ.சி...

Read more

ஆழ்வார்திருநகரி பகுதியில் வழிப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது.

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிப்பில் ஈடுபட்டவர் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுபடி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன்...

Read more

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களுடன் போலீஸ் கமிஷனர் ஒப்பந்தம்

சென்னை பெருநகரில் உள்ள 8 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை பராமரிக்க 3 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

Read more

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு .   வேதாரண்யம் பிப் 10, நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட நாகை சாலையில் உள்ள வேதாமிர்த...

Read more

மதுரையில் தொடர்ந்து நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு

மதுரையில் தொடர்ந்து நடைபெறும் போலீஸ் அணிவகுப்பு. மதுரையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர்,...

Read more

நகா்புற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிரவின்குமார் ஆய்வு

நகா்புற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிரவின்குமார் ஆய்வு வேதாரண்யம் பிப் 9, தமிழக நகர்புற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி...

Read more

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரணியத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரணியத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு. வேதாரணியம் பிப் 09 எதிர்வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரண்யம் காவல்...

Read more

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற...

Read more

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு. ~~~~~~~~~~~~~~~ மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் காவல் சரக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது....

Read more

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள்

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள். வேதாரணியம்...

Read more
Page 324 of 559 1 323 324 325 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.