உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரணியத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு.
வேதாரணியம்
பிப் 09
எதிர்வரும் 19ம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வேதாரண்யம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவலர்கள் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் வேதாரணியம் , வாய்மேடு. வேட்டைக்காரனிருப்பு, கரியாப்பட்டிணம் காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் , ஊர்க்காவல்படையினர் வேதாரணியம் பிரதான வீதிகளிலும், மேலும் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறை ஆறுமுகசந்திப்பு வரையில் 80 காவல்துறையினர் கொடி அணி வகுப்பில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

