தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு. வேதாரணியம் மார்ச் 02     தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி...

Read more

வேதாரண்யத்தில் அரை அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை கண்டெடுப்பு

வேதாரண்யத்தில் அரை அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை கண்டெடுப்பு வேதாரணியம் மார்ச் 02   நாகை மாவட்டம் வேதாரண்யம் தூண்டிக்காரன் கோவில் வளாகத்தில்  அரை அடி உயரமுள்ள...

Read more

போக்குவரத்து சீர்செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 16 பேருக்கு தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய சாலை பாதுகாப்பு படை (Road Safety...

Read more

நான் முதல்வன் திட்ட துவக்க விழா – நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காணொளிக் காட்சி

நான் முதல்வன் திட்ட துவக்க விழா – நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காணொளிக் காட்சி வேதாரண்யம் மார்ச் 1 நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்...

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்- வேதாரணியத்தில் நலத்திட்ட உதவிகள்

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்- வேதாரணியத்தில் நலத்திட்ட உதவிகள். வேதாரணியம் மார்ச் 01 தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் இன்று வேதாரண்யத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேதாரணியம்...

Read more

திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நாகை விவசாயிகள் கோரிக்கை .

திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் - நாகை விவசாயிகள் கோரிக்கை . வேதாரணியம் மார்ச் 01...

Read more

நாகை அருகே “வாழ்வியலுக்கான அறிவியல் கண்காட்சி”

நாகை அருகே "வாழ்வியலுக்கான அறிவியல் கண்காட்சி" நாகப்பட்டினம் பிப் 28   இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி ஆண்டு தோறும்...

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் நாகையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் நாகையில் ஆர்ப்பாட்டம். நாகப்பட்டினம் பிப் 28   கடந்த 21ம் தேதி தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்...

Read more

நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

நாகை மாவட்டத்தில் 445 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல் வேதாரண்யம் பிப் 27 நாகப்பட்டினம் அடுத்த...

Read more

நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல் 

நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல் வேதாரண்யம் பிப் 27 நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக...

Read more
Page 315 of 559 1 314 315 316 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.