நான் முதல்வன் திட்ட துவக்க விழா – நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காணொளிக் காட்சி
வேதாரண்யம் மார்ச் 1
நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னையில் தமிழக முதல்வர் நான் முதல்வன் என்ற திட்டத்தை துவக்கி வைத்ததை காணொளி வாயிலாக காண்பிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.
மேலும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதிவாணன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

