வேதாரண்யத்தில் தனியார் உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் கசிவால் சமையல் கூடம் எரிந்து சாம்பலானது. வேதாரண்யம் ஆகஸ்ட் 15 நாகை மாவட்டம் வேதாரண்யம் மேல மடவிளாகம் வீதியில்...
Read moreவேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் திமுக இளைஞர் அணியின் சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வேதாரணியம் ஆகஸ்ட் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம்...
Read moreநாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாகூரில் 76 ம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றும் விழா. நாகப்பட்டினம் ஆகஸ்ட் 15 நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் தர்கா...
Read moreதூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 75வது ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவருமான இராமகிருஷ்ணன் தேசியக்...
Read moreதூத்துக்குடி ஆகஸ்ட் 15 நாடு விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டை முன்னிட்டு எழு கடற்றுரை மாமன்னர் கல்லறையில் தேசப்பற்றாளர்கள் வீரவணக்கம் செலுத்தினர். குமரி முதல்...
Read moreசென்னை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்...
Read moreதூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் சுதந்திர தின பவள விழா கோலாகலமாக கொண்டாட்டம்: குருவானவர் தமிழ்ச் செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். ...
Read moreவேதாரண்யத்தில் 76 வது சுதந்திர தினத்தை ஒட்டி நள்ளிரவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வேதாரணியம் ஆகஸ்ட் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக கட்டிட வளாகத்தில் 76...
Read moreவேதாரண்யத்தில் 76 வது சுதந்திர தினத்தை ஒட்டி அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது . வேதாரண்யம் ஆகஸ்ட் 15 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அரசு...
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார். நாகப்பட்டினம் ஆகஸ்ட்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.