தமிழகம்

நாகப்பட்டினம் மாவட்டம்வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “உலக தென்னை தினம்” விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம்வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “உலக தென்னை தினம்” விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம்...

Read more

மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு: பஞ். தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது!!

  தூத்துக்குடி, செப். 3   தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி...

Read more

வேதாரண்யம் பகுதியில் 17 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

வேதாரண்யம் பகுதியில் 17 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. வேதாரணியம் செப்டம்பர் 2 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல். நாகப்பட்டினம் செப் 02 விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்...

Read more

வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரணியம் செப்டம்பர் 2 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக...

Read more

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்கோவில் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அந்தனபேட்டை பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்கோவில் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அந்தனபேட்டை பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் 

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் வேதாரணியம் ஆகஸ்ட் 31 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி...

Read more

வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தூய்மை பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.       

வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தூய்மை பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.   தூத்துக்குடி, ஆகஸ்ட்,31   மத்திய அரசு இந்தியா முழுவதும்...

Read more

தி.மு.க வில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல தி.மு.க வினரும் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அதிரடி பேட்டி!!

தி.மு.க வில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல தி.மு.க வினரும் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ...

Read more
Page 252 of 559 1 251 252 253 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.