• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
September 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நாவாஸ் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் 4.0 க்கான கட்டடம் கட்டும் பணிக்கான அரசாணை எண்: 14 தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நாள்: 09.02.2022 மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.373.00 இலட்சத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் தரைத்தளத்தில் மட்டும் 982.25 ச.மீ பரப்பளவில் (10569.01 ச.அடி) அமைந்துள்ளது. இக்கட்டடம் இயந்திரவியல் பணிமனைகள், நான்கு வகுப்பறைகள், கலந்தாய்வு அறை, பணியாளர் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.


இந்நிகழ்ச்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இல.ஜெயமூர்த்தி பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.வேலுசாமி உதவி பொறியாளர் எம்.பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமனம் : பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Next Post

வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

Next Post
வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In