தமிழகம்

தூத்துக்குடி வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் காரிலிருந்து இறங்கி நடந்து சென்று மனு வாங்கினார்!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். புதன் மாலை கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைபயணத்தை துவக்கி வைத்து பின்னர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன்...

Read more

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாராட்டு.

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாராட்டு. வேதாரண்யம் செப்டம்பர் 7 தஞ்சாவூர் மாவட்டம் ஞானம்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த குளுந்தாளம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த குளுந்தாளம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. வேதாரணியம் செப்டம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோயில்...

Read more

பணியின் போது மரணித்த போலீசாரின் வாரிசுகளுக்கு ணிநியமன ஆணை

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த காவல்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தகவல் பதிவு உதவியாளர்/ காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு கருணையின் அடிப்படையில் 40 நபர்களுக்கு பணி...

Read more

வேதாரணியம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது

வேதாரண்யம் செப்டம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை, தேத்தாகுடி, தலைஞாயிறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த 2 பேர் இன்று...

Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி,செப்.7 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய துணிகரமாக மணல்...

Read more

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து  மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தினை காணொலி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில்...

Read more

வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

வேதாரணியம் செப்டம்பர் 5 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத் (அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) தில் ஆசிரியர் தினவிழா மற்றும் மாணக்கியர்க்கு...

Read more
Page 251 of 560 1 250 251 252 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.