• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாராட்டு.

policeseithitv by policeseithitv
September 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாராட்டு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாராட்டு.

வேதாரண்யம் செப்டம்பர் 7

தஞ்சாவூர் மாவட்டம் ஞானம் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்

ஆரோன் பென்கர்

( வயது 17)

இவர் வேதாரணியத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்ட ரைபிள் கிளப் வீரராவார்.

இவர் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த நாற்பத்தி எட்டாவது மாநில அளவிலான இரட்டை குழல் துப்பாக்கி சுடும் போட்டியில்

இரட்டை குழல் துப்பாக்கியில் இரட்டை தகடு சுடுவதில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

இவருக்கு

தேசிய துப்பாக்கி சங்கம் இந்தியா

(NRAI) யின்

தலைவரும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணைச் செயலாளருமான டி.வி.சீதாராம் ராவ் அவர்களால் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்

ஆரோன் பென்கரை

நாகை மாவட்ட. ரைபிள் கிளப் செயலாளரரும் கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருமான

பி.வி.ஆர்.

விவேக் வெங்கட்ராமன் பாராட்டினார்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல் விஸ் லாய்

மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தை சேர்ந்த குளுந்தாளம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In