• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

policeseithitv by policeseithitv
September 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் செப்டம்பர் 5
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்
(அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) தில் ஆசிரியர் தினவிழா மற்றும் மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி அ.வேதரத்தினம் வரவேற்புரை ஆற்றவும்
வேதாரணியம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் மா.மீ அன்பரசு
தலைமை ஏற்று மாணக்கியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


பின்னர் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம் ஆசிரியைகள் கௌரவிக்கப்பட்டனர்.பின் மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆசிரியை R.கார்குழலி நன்றி உரையாற்றினார். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.373.00 இலட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை (பூமி பூஜையினை) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் அரசு உண்டு உறைவிட மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In