• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் காரிலிருந்து இறங்கி நடந்து சென்று மனு வாங்கினார்!!

policeseithitv by policeseithitv
September 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு  உற்சாக வரவேற்பு: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் காரிலிருந்து இறங்கி   நடந்து சென்று மனு வாங்கினார்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். புதன் மாலை கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைபயணத்தை துவக்கி வைத்து பின்னர் நெல்லை வந்து ஓய்வு எடுத்துவிட்டு நாளை காலை திருநெல்வேலியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துக்கொள்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அமைச்சர் கண்ணப்பன், எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயன், சண்முகையா, அப்துல் வகாப், மேயர்கள் தூத்துக்குடி ஜெகன்பெரியசாமி, நெல்லை சரவணன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணையர் மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அண்ணலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயசீலன், ஜெயதுரை, விஜிலா சத்தியானந், மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் சிவபத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் வரவேற்றனர். நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர்கள் அருணாச்சலம், செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகப்பெருமாள், செந்தூர்மணி, மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணி ஸ்டாலின் கஸ்தூரி தங்கம் உமா தேவி அன்பழகன், மரியதாஸ், ராமஜெயம், வீரபாகு, ஆஸ்கர், ரவி என்ற பொன்பாண்டி மாவட்ட அணி துணை செயலாளர்கள் அந்தோணி கண்ணன், அருணா தேவி, கணேசன், ராமர், வக்கீல் நாகராஜன் பாபு, ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், சுப்பிரமணியன், காசிவிஸ்வாநதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், சின்னப்பாண்டியன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார் முருக இசக்கி, தேவதாஸ், ஜெயக்கனி, பிரபு, துணை செயலாளர்கள் பால்ராஜ், டைகர் வினோத், ஆர்தர் மச்சாது, அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், நாராயணன், சக்திவேல், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், இசக்கிராஜா, ஜான்சிராணி, ரெக்ஸ்லின், பவாணி மார்சல், தெய்வேந்திரன், ஜெயசீலி, ரிக்டா, ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், தூத்துக்குடி மாநகர வட்ட செயலாளர்கள் சுப்பையா, கதிரேசன், டென்சிங், ரவீந்திரன், சேகர், கருப்பசாமி, கீதா செல்வமாரியப்பன், ராஜாமணி, கங்காராஜேஷ், சதீஷ்குமார், செல்வராஜ், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா தங்கமாரிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், பொருளாளர் ஆனந்தகுமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சத்யா, ரேவதி, பிரித்தா, லெட்சுமி, முருகேஸ்வரி, ஜெபராணி, சந்திரா, சாமூஜெரினா, செல்வி, கன்னியமரியாள், கவிதா, ஜெயசீலி, பார்வதி, சித்தா, மல்லிகா, தாமரை, பாப்பாத்தி, பெல்லா, நிர்வாகிகள் கருணா, மணி, ஜீவன் ஜேகப், உலகநாதன், அல்பர்ட், பிராபகர், லிங்கராஜா, ஜோஸ்கர், பெலிக்டக்ஸ் உள்பட பலர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் கண்ணியாகுமரி செல்வதற்கு காரில் சென்ற அவருக்கு வழி நடுவிலும் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே மக்களோடு நின்றுகொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் காரிலிருந்து இறங்கி நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் மற்றும் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In