தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனைவர் மாரிசெல்வன் வழங்கினார்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனைவர் மாரிசெல்வன் வழங்கினார்...   கோவை,நவ, 7   கோவை மாநகராட்சி தூய்மை...

Read more

வேதாரணியத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.

  வேதாரணியம் நவம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கரான்புலம் இரா நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏ கே எம் காசிநாதன் அவர்களின் 91...

Read more

முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு: மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ,  பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி,நவ,7   தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை...

Read more

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நவம்பர்...

Read more

வேதாரணியத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம்.

வேதாரணியத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம். வேதாரணியம் நவம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள்...

Read more

தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்எல்ஏ G.V மார்கண்டேயன் துவக்கி வைத்தார்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர்...

Read more

தூத்துக்குடியில் ஹிந்தி தினிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்; திமுகவினர் வழங்கினார்கள்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய ஹிந்தி தினிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுகூட்டம் தெருமுனை பிரச்சாரம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய பால் குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

  நாகப்பட்டினம் நவம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more
Page 229 of 560 1 228 229 230 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.