• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
November 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் நவம்பர் 6

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள திருவாசல் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.62 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், ஐவநல்லூர் ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதிக்குழு மற்றும் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சௌரியார் கோவிலில்; ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டிலும், செல்லூர் கிராமத்தில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டிலும் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.5.98 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி முடிவுற்றதையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.9.86 இலட்சம் மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகளையும், சிக்கல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.94 இலட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவுற்றதையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டுமான பணிகளையும் , மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டட கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.2 இலட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் மக்கும்-மக்கா குப்பை பிரிக்கும் கூடம் அமைக்கும் பணிகளையும், தேமங்மலம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்கும் பணி முடிவுற்றதையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.86 இலட்சம் மதிப்பீட்டில் ஆழியூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி , பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரணியத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம்.

Next Post

முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு: மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ,  பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Post
முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு:  மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ,   பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு: மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ,  பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In