தமிழகம்

சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.

  தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையை ஊக்குவித்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அகில உலக சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய...

Read more

எல்லாத்துறையிலும் பெண்கள் அதிகாhரத்திற்கு வரவேண்டும் புதுக்கோட்டையில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

  தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி ஊராட்;சி...

Read more

சோனியாகாந்தியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், தொழுநோய் மருத்துவமனையில் உணவு வழங்கியும் கோலாகல கொண்டாட்டம்

சோனியாகாந்தியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், தொழுநோய் மருத்துவமனையில் உணவு வழங்கியும் கோலாகல கொண்டாட்டம் தூத்துக்குடி.டிச.9. காங்கிரஸ் கட்சியின் முன்னாள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழா மூலம் நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழா மூலம் நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் டிசம்பர் 8 நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழா...

Read more

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நினைவு நூலகம் அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி திமுக நிர்வாகி கோரிக்கை

தூத்துக்குடி. தூத்துக்குடியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்எ பெரியசாமியின் நினைவு நூலகம் அமைக்க கோரி திமுக வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர்நல அணி துணை அமைப்பாளர்...

Read more

இன்றைய தேதியில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு அறிக்கை

வேதாரணியம் டிசம்பர் 8 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வ அ.இ .அ தி மு...

Read more

இமாச்சலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்து காங்கிரசார் கொண்டாடினர். 

*இமாச்சலபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவிடம் இருந்து ஆட்சியை கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more
Page 214 of 559 1 213 214 215 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.