தமிழகம்

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வண்டல் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு சுமார் ரூ.13 லட்சத்து 91 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

வேதாரண்யம் டிசம்பர் 21 நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வண்டல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்...

Read more

வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.   வேதாரணியம் டிசம்பர் 21   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு...

Read more

பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்த கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முத்தரசன் வேண்டுகோள்

  பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக்...

Read more

தூத்துக்குடி பா.ஜ.க வடக்கு மண்டல நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வினோத் மற்றும் பா.ஜ.க. மண்டல் நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மேயர்   ஆய்வு செய்தார் மண்டல அலுவலகத்தில் வைத்து மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி சொத்துவரி, தண்ணீர் கட்டண வசூலை...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க கூடுதலாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கக்கூடிய காவல்துறையின் 21 இருசக்கர வாகன ரோந்தை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடவாமல் தடுக்கவும்...

Read more

தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக லூசியா மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக இன்று லூசியா மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர்...

Read more
Page 209 of 559 1 208 209 210 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.