• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, மற்றும் கார் மீது தாக்குதல் : தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார்!!  காவல்துறையினர் தீவிர விசாரணை

policeseithitv by policeseithitv
December 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பாஜக மாநில துணைத்தலைவர்  சசிகலா புஷ்பா வீடு, மற்றும் கார் மீது தாக்குதல் : தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார்!!   காவல்துறையினர் தீவிர விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,டிச,22

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீதுகாவல் நிலையத்தில் புகார். அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டது.

தொடர்பாக பாஜக பிரச்சார பிரிவு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, ராமகிருஷ்ணன், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பெற்றுக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

பாஜக துணைத் தலைவர் சசிகலா புஸ்பா வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காலதாமதம் படுத்தினால் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் தாக்குதல் சம்பவத்தில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் மீது பாஜகவினர் கொடுத்த புகார் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக பாஜக மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தி தொகுப்பு

போலீஸ் செய்தி சிறப்பு செய்தியாளர்

Previous Post

மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தியிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை மனு வழங்கினார்

Next Post

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி 41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Post
முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி  41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி 41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In