தமிழகம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது   நாகப்பட்டினம் டிசம்பர் 26  ...

Read more

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து...

Read more

பதினெட்டாம் ஆண்டு சுனாமி நினைவு தின அஞ்சலி மற்றும் பேரணி.

பதினெட்டாம் ஆண்டு சுனாமி நினைவு தின அஞ்சலி மற்றும் பேரணி.   வேதாரணியம் டிசம்பர் 26   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆற்காட்டுதுறையில் சுனாமி பேரலை...

Read more

தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு :

  தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாக்பூரில் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய...

Read more

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறா பந்தயம் நடைபெற்றது

தூத்துக்குடி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஹார்பர் ரேஷங் பிஜியன் கிளப் சார்பாக மதுரை தும்பபட்டியிலிருந்து 480 புறாக்கள் 150 கிலோமீட்டர் புறா பந்தயம் நடைபெற்றது. விழாவிற்கு கிளப்...

Read more

நெல்லையில் கமிஷனர், டிஐஜி, மற்றும்  4 மாவட்ட எஸ்பிளுடன்   தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய ஆலோசனை….

நெல்லை,டிச,26   தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு., தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ்குமார், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், ஆகியோர் முன்னிலையில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- சகோ.மோகன். சி.லாசரஸ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- சகோ.மோகன். சி.லாசரஸ் வழங்கினார்.   நாலுமாவடி,டிச,25     கிறிஸ்துமஸ்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.   வேதாரண்யம் டிசம்பர் 23   திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வனஉயிரினக்...

Read more
Page 207 of 560 1 206 207 208 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.