• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

policeseithitv by policeseithitv
December 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம்  பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம்

பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

 

வேதாரண்யம் டிசம்பர் 23

 

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான், தலைமையில் வனவர்கள் ராமதாஸ், செல்வி மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி இளக்கியா, வேட்டை தடுப்பு காவர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று தாணிக்கோட்டம் கிராமம் ஜீவா நகரை சேர்ந்த தம்புசாமி த/பெ லெட்சுமணன் சுமார் (வயது 49) என்பவர் தாணி கோட்டக வயல்வெளியில் கண்ணி வைத்து மடையான் பறவை ஒன்றினை பிடித்தபோது வனச்சரக அலுவலர் பா. அயூப் கான் தலைமையிலான வனக்குழுவினர் மேற்கண்ட நபரை பிடித்து விசாரணை செய்து, இந்திய வனஉயிரி பாதுகாப்பு சட்ட படி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி அபராதமாக (இணக்க கட்டணம்) ரூ 20,000/= வனச்சரக அலுவலரால் விதிக்கப்பட்டது.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் சமுதாயகூடத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்; அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம்  பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் சமுதாயகூடத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்; அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In