தமிழகம்

வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றம்  சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா வேதாரணியம் டிசம்பர் 31 நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மகாகவி...

Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் – திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றிக்காட்டிய பெண் மாவட்ட செயலாளர் – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனின் தந்தை மறைந்த மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி 1986ல் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பழைய பேருந்து நிலையத்தை...

Read more

எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி. 2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம், டிசம்பர் 31   நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

குற்றவாளியை பிடிக்க சென்ற வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல்

வேதாரணியம் ஜனவரி 01 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை (வயது 48) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் 2022-23ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ 3கோடி 56 லட்சம் திட்ட மதிப்பீட்டில்  வளர்ச்சிப்  பணித் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டம் !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் 2022-23ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ 3கோடி 56 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணித் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு...

Read more

2021 2022ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து கீழஈரால் குழு கூட்டமைப்பு செயலாளர் ராஜகனி, பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு சிறப்பாக செயல்பபட்டதற்கு 2021 2022ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திருப்பூண்டி, கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட...

Read more

விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடலையாண்டி கோரிக்கை

தூத்துக்குடி, டிச.28- தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுடலையாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more
Page 205 of 559 1 204 205 206 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.