தமிழகம்

தூத்துக்குடி குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. அப்பகுதி மட்டுமின்றி பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் குடியிருந்து பயன்படுத்தி வரும் குடிதண்ணீர்...

Read more

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு பழமைவாய்ந்த பிரதிபெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மழை வளம்,...

Read more

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி பழமையான பிரதிபெற்ற பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன்கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சிவன்கோவிலில் சித்திரைத் பெருந்திருவிழா பக்தர்களால் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார...

Read more

தூத்துக்குடியில் தண்ணீர்பந்தல் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அதன்படி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பகுதி முழுவதும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் மேயர் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றன, இந்நிலையில் டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய...

Read more

தூத்துக்குடியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு விழா திமுக பவள விழா இதனை யொட்டி புதிய உறுப்பினர்கள்...

Read more

தூத்துக்குடியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தில் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகரில் வட்டக்கோவில் அருகே தண்ணீர் பந்தலை திறந்து...

Read more

பேரூரணி சிறை நூலகத்திற்கு கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் புத்தகங்களை வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் புத்தக திருவிழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதனையொட்டி பேரூரணி சிறையில் உள்ள நூலக பயண்பாட்டிற்காக தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி சார்பில் சிறை...

Read more

அதிமுக ஆட்சியில் தான் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கும் அரணாக இருந்தது. ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

  தூத்துக்குடி தொழிலாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மேதின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி...

Read more
Page 168 of 559 1 167 168 169 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.