தமிழகம்

தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு பசுமை பாதுகாவலன் விருது விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரி அம்மாண்டிவிளையில் அமைந்துள்ள புனித ஜாண்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 - 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில்...

Read more

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் உள்விளையாட்டு அரங்குடன் பூங்கா அமைகிறது கனிமொழி எம்.பி பேச்சு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா பங்கேற்பு

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். மீன்வளம்-மீனவர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஓன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஓன்றியம் வெங்கிடங்கால் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி...

Read more

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று 26.6.23 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு...

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 3 சக்கர சைக்கிள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒருவருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்று திமுக தலைமை எடுத்த முடிவின்படி தமிழகத்தின் எல்லா...

Read more

தூத்துக்குடியில் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள ஊட்டச்சத்து...

Read more

ஊரக பகுதிக்கு 7 பேர் போட்டியின்றி தேர்வு தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்

தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடைபெற்ற நகரப்பகுதி உறுப்பினர் தேர்தலில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள்...

Read more

தூத்துக்குடி நகர்புற பகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடைபெற்ற நகரப்பகுதி உறுப்பினர் தேர்தலில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள்...

Read more

நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவில் திறப்பு – வருவாய்த்துறை நடவடிக்கை

மூடப்பட்டிருந்த மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவிலை தாசில்தார் திறந்து வைத்தார். தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியிலுள்ள மாப்பிள்ளையூரணி கிராமத்தில் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு...

Read more
Page 157 of 559 1 156 157 158 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.