தமிழகம்

ஆறுமுகனேரியில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியை சோ்ந்தவா் அரசகுமாா் மகன் ராஜ்குமாா் (46). ராஜஸ்தானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி (42). இரண்டு...

Read more

பொதுமக்களின் மன மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி மீனவர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி உலக மீனவர் தின விழாவையொட்டி திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுழி தொழிலாளர் நல சங்க தலைவர் இசக்கிமுத்து தலைமை...

Read more

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது – திருடப்பட்ட ரூ. 1,20,000/- மதிப்பிலான 2 பைக் பறிமுதல்

*தூத்துக்குடி. மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேர் கைது - திருடப்பட்ட ரூபாய் 1,20,000/- மதிப்பிலான 2 இருசக்கர வாகனங்கள்...

Read more

கலைஞரின் வழியில் மீனவர்களின் நலன் காப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  தூத்துக்குடி. உலக மீனவர் தின விழாவையொட்டி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர் தின விழாவிற்கு மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் தர்மபிச்சை வகித்தார்....

Read more

ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் தலைமையில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

*தூத்துக்குடி 20.11.2023 *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி செய்துங்கநல்லூர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி எடப்பாடியிடம் வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி எடப்பாடியிடம் வாழ்த்துப் பெற்றார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று...

Read more

தூத்துக்குடி 15வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் வடிவதற்கு சிரமம்...

Read more

தூத்துக்குடி 30வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகராட்;சி 30வதுவார்டுக்குட்பட்ட பகுதியில்...

Read more

மாநில உரிமை மீட்பு புல்லட் பேரணியை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார்.

  தூத்துக்குடி தமிழ்நாட்டின் மாநில உரிமை மீட்புக்காக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வருகின்ற டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின்...

Read more

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் – கனிமொழி எம்.பி. பேச்சு

தூத்துக்குடி. கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திமுக மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள...

Read more
Page 123 of 560 1 122 123 124 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.