• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் தலைமையில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
November 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் தலைமையில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*தூத்துக்குடி 20.11.2023

*தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி செய்துங்கநல்லூர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

*அதன்படி இன்று (20.11.2023) ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் தலைமையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள்  ரவிச்சந்திரன், அந்தோனி மற்றும் போலீசார் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் பீச் பகுதியில் இளைஞர்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.*

*இதுவரை 3750 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,18,006 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.*

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி எடப்பாடியிடம் வாழ்த்துப் பெற்றார்.

Next Post

கலைஞரின் வழியில் மீனவர்களின் நலன் காப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Next Post
கலைஞரின் வழியில் மீனவர்களின் நலன் காப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

கலைஞரின் வழியில் மீனவர்களின் நலன் காப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In