அரசியல்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் பல மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

  மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் பல மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார்...

Read more

தூத்துக்குடி அதிமுக முன்னாள் கவுன்சிலர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

  தூத்துக்குடி மாநகராட்சி பழைய 34வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் அக்கட்சியிலிருந்து விலகி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்...

Read more

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொடர்ந்து முன்னிலை : மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக தொண்டர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதியின் தேர்தல் முடிவு ஆரம்பத்திலிருந்து முன்னிலை என்ற விகிதத்தில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியினை பெருவார் என்ற நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்...

Read more

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்

  தூத்துக்குடி, ஏப்ரல்,19   தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன்...

Read more

தூத்துக்குடி பிஜேபி மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்பட 100 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாணுப்பிாியா, உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு...

Read more

தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மாியாதை

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்கனார் 254வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக...

Read more

மாப்பிள்ளையூரணியில் 500 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு பின் அனைவருக்கும் உறுதியாக பட்டா வழங்கப்படும். பிரச்சாரத்தில் கனிமொழி வாக்குறுதி

தூத்துக்குடி இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. 17ம்தேதி...

Read more

ஜனநாயக ஆட்சி மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடி பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

தூத்துக்குடி இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. 17ம்தேதி...

Read more

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் அமைச்சர் கீதாஜீவன் இன்று காலை கனிமொழிக்கு வாக்கு சேகாித்தார். 

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வியாபாாிகளிடம் கனிமொழிக்கு வாக்கு சேகாித்த மேயர் ஜெகன் பொியசாமி

  தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி...

Read more
Page 27 of 59 1 26 27 28 59

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.