24/7 ‎செய்திகள்

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை – மகன் மரணம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த  ஜெயராஜ் (55). இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை இனிமேல் திறக்க முடியாது ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.இந்த நிலையில்...

Read more

தமிழகம் அளவில் புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் திடீர் மரணம் நெல்லையில் பரபரப்பு 

நெல்லை: புகழ் பெற்ற நெல்லை பிரபல இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹரிசிங்...

Read more

தூத்துக்குடி புதிய டவுண் டிஎஸ்பி- யாக கணேஷ் அவர்கள் காலை பொறுப்பேற்பு : மாலை டவுண் பகுதியில் திடிர் விசிட் போலீஸ்சார் அலார்ட் !!

தூத்துக்குடி புதிய டவுண் டிஎஸ்பி-யாக கணேஷ்  அவர்கள் பொறுப்பேற்பு தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் பிரகாஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பணியாற்றினார். இந்நிலையில் கடந்த...

Read more

தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் க்கு பிரிவு உபசார விழா : கோவில்பட்டி  டிஎஸ்பி  கலை கதிரவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

  தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் க்கு பிரிவு உபசார விழா ;கோவில்பட்டி  டிஎஸ்பி  கலை கதிரவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள். தூத்துக்குடி...

Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளருக்கு தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்தை வெளிநாட்டிலிருந்து வரவழைத்த சென்னை காவல் ஆணையரின் மனிதநேயம்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் உயிரைக் காக்க சென்னை காவல் ஆணையர் தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சம் செலவில் தடுப்பூசியை வெளிநாட்டிலிருந்து வரவழைத்துள்ளார்....

Read more

அடேங்கப்பா..! தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டை முடக்க இவ்வளவு பெரிய சதி திட்டமா?! பொங்கியெழுந்த வியாபாரிகள் விவசாயிகள், பொதுமக்கள்!

  தூத்துக்குடியின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகில் காய்கனி மார்கெட் பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள சிவஞானபுரம், குலையன்கரிசல், சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம்,...

Read more

கொரானா வைரஸ் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, தமிழக மக்களுக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சார்பாக வேண்டுகோள் 

தமிழக மக்களுக்கு மக்கள் பாதுகாப்பு கழகத்தின் வேண்டுகோள் தமிழ்நாட்டில் சென்னையில் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட இடங்களில் கொரானா வைரஸ் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது அரசு ஊரடங்கு...

Read more

சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்

சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற  கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன்...

Read more
Page 553 of 559 1 552 553 554 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.