• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.

போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி குழுமம் சார்பில் ராயல் சல்யூட் 

policeseithitv by policeseithitv
August 10, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் பொதுமக்கள் இயல்பு நிலை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் யாருடைய ஆதரவு இன்றி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பலர் கஷ்ட சூழ்நிலையில் இருப்பதை அறிந்து ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவன தலைவர் SNR  அவர்களின் முயற்சியில் மனித நேயத்தோடு நிவாரண பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அரக்கோணம் அடுத்த ஈஸ்லாபுரம் என்ற கிராமத்தில் வாழ்வாதாரம் இழந்த  150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் அவர்கள் அவர்கள் பொற்கரங்களால்வழங்கப்பட்டது அதன் பின்பு மரக்கன்று  நடப்பட்டது . போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது அதனை அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் அவர்களுக்கு போலீஸ் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவன தலைவர் SNR வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சுமார் 250 மேற்பட்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர் SNR அவர்களின்  இந்த மனித நேய பணிகளை டிஎஸ்பி  மனோகரன் அவர்கள்  பொதுமக்கள் ஆகியோர் மனதார பாராட்டி வரும் நிலையில்  போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி குழுமம் சார்பில் ராயல் சல்யூட்

Previous Post

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை: மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான பூமிபூஜையை துவக்கிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .

Next Post

தமிழகத்தின் அனைத்து ரேஷன், டாஸ்மாக் கடைகளில் அரசு இலவசமாக கபசுரகுடிநீர் வழங்க வேண்டும். முதல்வருக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவன தலைவர் இசக்கி ராஜா கோரிக்கை

Next Post
தமிழகத்தின் அனைத்து ரேஷன், டாஸ்மாக் கடைகளில் அரசு இலவசமாக கபசுரகுடிநீர் வழங்க வேண்டும். முதல்வருக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவன தலைவர் இசக்கி ராஜா கோரிக்கை

தமிழகத்தின் அனைத்து ரேஷன், டாஸ்மாக் கடைகளில் அரசு இலவசமாக கபசுரகுடிநீர் வழங்க வேண்டும். முதல்வருக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவன தலைவர் இசக்கி ராஜா கோரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In