• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை: மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான பூமிபூஜையை துவக்கிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .

மழை காலத்திற்குள் கன்மாயை தூர் வாரி சீரமைத்து தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை உடனே தீர்வு கண்டமாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார்

policeseithitv by policeseithitv
August 9, 2020
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை:   மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான  பூமிபூஜையை  துவக்கிய  மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் வாக்களர்களை கொண்ட பெரிய ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவர் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை யொட்டிமாப்பிள்ளையூரணியில் உள்ள கன்மாயை தூர் வாரி மழை காலத்திற்குள் சீரமைத்து தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் நலன் கருதி தூர் வாரும் பணிக்கான பூமிபூஜை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஷ்வரி காமராஜ், மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு ஆத்தி 

Previous Post

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், சிறுபான்மையினர் பிரிவு சார்பில் 48 வது நாட்களாக நல திட்ட நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.

Next Post

போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.

Next Post
போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.

போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In