24/7 ‎செய்திகள்

போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி  மனோகரன் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி...

Read more

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை: மின்னல் வேகத்தில் தூர் வாரும் பணிக்கான பூமிபூஜையை துவக்கிய மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் .

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் வாக்களர்களை கொண்ட பெரிய ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி இருந்து வருகிறது. உள்ளாட்சி...

Read more

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், சிறுபான்மையினர் பிரிவு சார்பில் 48 வது நாட்களாக நல திட்ட நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.

அமமுக தூத்துக்குடி  தெற்கு மாவட்டம், சிறுபான்மையினர் பிரிவு சார்பில்             48 வது நல திட்ட நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை  தலைவர்  L.எட்வின்பாண்டியன் வழங்கினார். 300...

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்;4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் போலீசாரிடம் வசமாக சிக்கிய கும்பல்

வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது! கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் போலீசாரால்...

Read more

உலகப் புகழ்பெற்ற கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயம் கொரோனா தொற்று காரணமாக ரத்து

கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் பெருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.  இந்த திருக்கொடி...

Read more

தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் , கோவில்களை திறந்து வழிபட அனுமதிக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா கோரிக்கை

தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் முதலமைச்சருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை தூத்துக்குடி தமிழகத்தில் இ பாஸ் முறையை...

Read more

தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்குதலின் விளைவாக மக்கள் வாழ்வாதரம் இழந்து பஞ்சத்தினால் பசியினால் அழுது கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரே மக்களே காப்பாற்றுங்கள்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்குதலின் விளைவு தமிழக மக்கள் இந்த நோயினாலும் மரணத்தினால் கணக்கிலடங்காதபடி கணக்கில் வராத படி எண்ணற்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிகப்பெரிய வேதனையும் துயரமும்...

Read more

மாப்பிள்ளையூரணியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சண்முகய்யா எம்.எல்.ஏ வழங்கினார்.

மாப்பிள்ளையூரணியில் 200 பேருக்கு சண்முகய்யா எம்.எல்.ஏ தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை...

Read more

கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி திமுக பொறியாளர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி...

Read more

கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார்.

கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி 2020 ஆகஸ்ட்...

Read more
Page 549 of 559 1 548 549 550 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.