24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படைகள் அமைத்தார் . எஸ் பி ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கை - பதுக்கி வைத்திருந்த...

Read more

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில்...

Read more

இன்று முழு ஊரடங்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

https://youtu.be/5MThsywmnEs தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 200 இடங்களில் வாகன சோதனை - எஸ்பி தகவல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள...

Read more

சிங்கப்பெண்ணே… திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!!

சிங்கப்பெண்ணே... திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!! திண்டுக்கல் மாவட்டம் ஒரு புதுமையான மாவட்டமாக தற்போது  விளங்குகிறது. காரணம்    ...

Read more

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி...

Read more

சாத்தான்குளம் சம்பவம் -பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கடந்த 5- நாட்களாக நடைபெற்று வருகின்றது....

Read more

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை,...

Read more

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உட்பட 4 பேரை சிறையில் அடைத்தனர்

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால்...

Read more

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். . எஸ். ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ.  எஸ். ஐ  பாலகிருஷ்ணன்...

Read more

சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்.

சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ,கா. விசுவநாதன் இ.கா.ப.,...

Read more
Page 548 of 556 1 547 548 549 556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.