24/7 ‎செய்திகள்

காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் அனைத்து உட்கோட்ட ஏ.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி.க்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....

Read more

துணை இரானுவ படையினரின் கொடி அணிவகுப்பு – கன்னியாகுமரி எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் 2021-சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு மத்திய துணை இராணுவ...

Read more

ஏடிஎம் மெஷினை காரில் கடத்திய கும்பல் கைது தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு

திருப்பூர்‌ மாவட்டம்‌, ஊத்துக்குளி காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார்‌ பெரியபாளையம்‌ கிளை பேங்க்‌ ஆப்‌ பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ATM இயந்திரத்தை ரூ. 1,00,100 பணத்துடன்‌ பிப்ரவரி...

Read more

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான அனைத்து கட்சி கூட்டம் – விளாத்திகுளம் எஸ்பி பிரகாஷ் அறிவுரை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான அணைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ஆர் பி...

Read more

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிபடையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிபடையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...

Read more

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட...

Read more

தர்மபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் கொடி அணிவகுப்பு

2021-தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் , ஊர்க்காவல் படையினர் இணைந்து மாவட்ட காவல்துறை சார்பில் கொடி...

Read more

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் வெடிமருந்து கிடங்குகளில் அதிரடி சோதனை!!

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், தட்டப்பாறை மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீர்...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் துணை ராணுவம், போலீசார் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி...

Read more

துணை ராணுவத்தினர் அரியலூர் வந்த பின்பு மாவட்ட எஸ்.பியை சந்தித்தனர்

தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காகவும், பதற்றமான...

Read more
Page 539 of 564 1 538 539 540 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.