24/7 ‎செய்திகள்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான அனைத்து கட்சி கூட்டம் – விளாத்திகுளம் எஸ்பி பிரகாஷ் அறிவுரை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான அணைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ஆர் பி...

Read more

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிபடையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிபடையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...

Read more

தூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட...

Read more

தர்மபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் கொடி அணிவகுப்பு

2021-தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் , ஊர்க்காவல் படையினர் இணைந்து மாவட்ட காவல்துறை சார்பில் கொடி...

Read more

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் வெடிமருந்து கிடங்குகளில் அதிரடி சோதனை!!

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், தட்டப்பாறை மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீர்...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் துணை ராணுவம், போலீசார் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி...

Read more

துணை ராணுவத்தினர் அரியலூர் வந்த பின்பு மாவட்ட எஸ்.பியை சந்தித்தனர்

தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காகவும், பதற்றமான...

Read more

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் அதிரடி ஆரம்பம் நெல்லை போலீசார் துணை ராணுவத்தினர் இணைந்து தீவிர வாகன சோதனை

நெல்லை மாநகரில் போலீசார் துணை ராணுவப்படையோடு சேர்ந்து தீவிர வாகன சோதனை. பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை எதிரொலியாக இந்த வாகன சோதனை நடைபெற்றது....

Read more

கொரனோ தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து...

Read more

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ். பி.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு...

Read more
Page 535 of 559 1 534 535 536 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.