• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் – தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ சிறப்புரை

policeseithitv by policeseithitv
March 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் – தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌  சிறப்புரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் விடிவெள்ளி குழு அமைப்பின் 3 ஆண்டு விழாவை முன்னிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாமில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் புனித மைக்கேல் மஹாலில் நேற்று விடிவெள்ளி தன்னார்வ அமைப்பின் 3 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மது அருந்துவோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த மறுவாழ்வு முகாமில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், குடி என்பது ஓரு நோயாகும். நாட்டில் பல குற்றங்கள் குடிக்கு அடிமையாவதால்தான் நடக்கிறது. குடிபழக்கத்தால் நாம் மட்டுமல்லாது நம் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனக்கட்டுப்பாடு மூலம் அதிலிருந்து மீண்டு வர முடியும். குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி குடி பழக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்றும், நீங்கள் மீண்டு வந்தால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் நல்லது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் மற்றும் உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த முகாமில் தருவைக்குளம் பங்குதந்தை எட்வர்ட், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், குளத்துர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.

Previous Post

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

Next Post

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

Next Post
தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்:   தனிப்படை  போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.  எஸ் பி ஜெயக்குமார்  தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In