24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல்

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட முதல் நிலை காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் பேங்க் சார்பாக விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட போலீஸ்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை – ரேஷன் அரிசி 48 மூட்டைகள் கடத்திய கும்பல் பிடிபட்டது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்...

Read more

கள்ளக்காதல் விவகாரம்: கள்ளக்காதலன், கள்ளக்காதலி இருவரும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை. சிவகங்கையில் பதட்டம், பரபரப்பு. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் குவிப்பு.

சிவகங்கை மாவட்டம் மானமதுரை அருகே கள்ளக்காதலியையும், கள்ளக்காதலனையும், கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலன் வேல்ராஜை திருச்சியிலும், அவரது காதலி...

Read more

பெண் காவலர்களுக்கான மகளிர் தின விளையாட்டு போட்டி – போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பரிசு வழங்கி சிறப்புரை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் ஜே.சி.ஐ பியர்ல் சிட்டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் காவலர்களுக்கான மகளிர் தின விளையாட்டு போட்டியில்...

Read more

சென்னை தலைமைச் செயலகம் காலணி காவலர்களுக்கு கொரனா தடுப்பூசி

தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் இராஜேஷ்வரி அவர்களால்  ஆயத்தப் படுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்...

Read more

“ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கையுறை அளிக்கப்படும்” – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வருகிற 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 19-ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய...

Read more

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். தூத்துக்குடி அரசு...

Read more

தூத்துக்குடி மாநகர பகுதியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் கொடி அணிவகுப்பு

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி நகர உட்கோட்டம் தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில்...

Read more

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி

சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள் மற்றும் காவலர்கள் .எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

விளாத்திகுளம் செங்கோட்டை விலக்கு பகுதியில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்த லாரி மீது வழக்கு பதிவு – விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில்...

Read more
Page 534 of 564 1 533 534 535 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.