24/7 ‎செய்திகள்

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை போலீஸ் கமிஷ்னர் துவக்கி வைத்தார்

சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல்  மார்ச் 03 முதல்...

Read more

சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை – பொதுமக்கள் தெரிவிக்கலாம் –

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்-2021 நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் விற்பனை மதுக்கூடங்களை கண்காணித்தல் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் தேர்தல் நடத்தை...

Read more

பிரபல நட்சத்திரங்களுக்கு இடையிலான போட்டி

தமிழ் திரைப்படத் துறையில் பிரபல நட்சத்திரங்களுக்கு இடையிலான போட்டிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் - சிவாஜி, விஜய் - அஜித், ரஜினி - கமல் என தமிழ்...

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை

ஸ்ரீவைகுண்டம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள...

Read more

தூத்துக்குடி மாவட்ட வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீர் ஆய்வு.

வருகிற ஏப்ரல் 06 ம்தேதி அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்...

Read more

தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவு – தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்

தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவை தொடர்ந்து, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முனைவர்...

Read more

பணி மாறுதல் ஆகி செல்லும் உதவி ஆய்வாளர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வாழ்த்து

இன்று வியாழக்கிழமை விளாத்திகுளம் உட்கோட்டத்திலிருந்து சட்டமன்ற தேர்தல் காரணமாக பணி மாறுதல் ஆகி திருநெல்வேலி சரக மாவட்டங்களுக்கு செல்லும் உதவி ஆய்வாளர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர்...

Read more

காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் அனைத்து உட்கோட்ட ஏ.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி.க்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....

Read more

துணை இரானுவ படையினரின் கொடி அணிவகுப்பு – கன்னியாகுமரி எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் 2021-சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு மத்திய துணை இராணுவ...

Read more

ஏடிஎம் மெஷினை காரில் கடத்திய கும்பல் கைது தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு

திருப்பூர்‌ மாவட்டம்‌, ஊத்துக்குளி காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார்‌ பெரியபாளையம்‌ கிளை பேங்க்‌ ஆப்‌ பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ATM இயந்திரத்தை ரூ. 1,00,100 பணத்துடன்‌ பிப்ரவரி...

Read more
Page 534 of 559 1 533 534 535 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.