• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை – ரேஷன் அரிசி 48 மூட்டைகள் கடத்திய கும்பல் பிடிபட்டது

திறமையாக பணிசெய்த காவலர்களை  விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வெகுவாக பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
March 10, 2021
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளில்  தீவிர வாகன தணிக்கை – ரேஷன் அரிசி 48 மூட்டைகள் கடத்திய கும்பல் பிடிபட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் அனைத்து  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில்  தீவிர வாகன தணிக்கை   செய்தார்கள்.
அப்பொழுது  புதூரில் இருந்து மதுரை நோக்கி வேகமாக சென்ற TN65 C 2527 Bollero pickup என்ற வாகனம் நிலைதடுமாறி ரோட்டில் இருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக இரவு ரோந்து தலைமை காவலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த வாகனத்தில் மேற்பகுதியில் தவிடு மூட்டைகளும்  அடியில் ரேஷன் அரிசி 48 மூட்டைகள்   இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வண்டியையும் அரிசி மூட்டைகளையும் மேலும் அந்த வண்டியில் இருந்த மூன்று நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திறமையாக பணிசெய்த புதூர் இரவு ரோந்து தலைமை காவலர் மாடசாமி மற்றும்  காவலர்களை  விளாத்திகுளம் உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வெகுவாக பாராட்டினார்கள்.
Previous Post

கள்ளக்காதல் விவகாரம்: கள்ளக்காதலன், கள்ளக்காதலி இருவரும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை. சிவகங்கையில் பதட்டம், பரபரப்பு. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் குவிப்பு.

Next Post

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல்

Next Post
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்  வழங்கி ஆறுதல்

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In