• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல்

policeseithitv by policeseithitv
March 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்  வழங்கி ஆறுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட முதல் நிலை காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் பேங்க் சார்பாக விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய புங்கலிங்கம் என்பவர் கடந்த 10.06.2020 கொலை செய்யப்பட்டார். மேற்படி புங்கலிங்கம் என்பவர் ஆக்ஸிஸ் வங்கி கணக்கின் மூலம் சம்பளம் பெற்று வந்தார். இந்த வங்கி கணக்கின் மூலம் சம்பளம் பெற்று வந்த அவருக்கு, அந்த வங்கி சார்பாக விபத்து காப்பீடு செய்திருந்தது. அந்த விபத்து காப்பீட்டுத் தொகை ரூபாய் 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் புங்கலிங்கம் அவரின் மனைவி காசியம்மாளிடம் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆக்ஸிஸ் வங்கியின் சார்பாக கோயம்புத்தூர் வங்கி தலைவர் சக்திவேல், திருநெல்வேலி வங்கி தலைவர் ஷஜி ஜான், கோயம்புத்தூர் சம்பளபிரிவு தலைவர் கலைவாணி, தூத்துக்குடி வங்கியின் கிளை தலைவர் கார்த்திகேயன், தூத்துக்குடி விக்டோரியா ரோடு வங்கி கிளை தலைவர் உதயா சங்கர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post

விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை – ரேஷன் அரிசி 48 மூட்டைகள் கடத்திய கும்பல் பிடிபட்டது

Next Post

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தலைமறைவான குற்றவாளி போக்சோ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Next Post
சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தலைமறைவான குற்றவாளி போக்சோ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தலைமறைவான குற்றவாளி போக்சோ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In