24/7 ‎செய்திகள்

தேவகோட்டையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு...

Read more

தென்காசி தொகுதியில் அமமுகவில் இணையும் திமுக நிர்வாகிகள் – தென்காசி தொகுதியில் புதிய திருப்பம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராடவிட கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணியின் சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு அமமுக வேட்பாளராக...

Read more

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் சூறாவளி பிரச்சாரம்

விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில், அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் சூறாவளி பிரச்சாரம் மேற்க்கொண்டு பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம்...

Read more

தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் போலீஸ் பார்வையாளர் திரு. சப்யா சச்சி ராமன் மிஸ்ரா இ.கா.ப மற்றும் தூத்துக்குடி...

Read more

கோவில்பட்டியில் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்திற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் ரூ. 8 லட்சம் நிதி

கோவில்பட்டியில் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்திற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் ரூ. 8 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் சி.எஸ்.ஆா். திட்டத்தின் கீழ்...

Read more

தூத்துக்குடியில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

  தூத்துக்குடியில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான...

Read more

தேவகோட்டையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார்

தேவகோட்டையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா முறைப்படி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளர் H....

Read more

நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை பேட்டையை அடுத்த காந்திநகரை சேர்ந்தவர் சையத்...

Read more

தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டி உள்ளது. இதனால்...

Read more

பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

கரோனா பரவல் காரணமாக மார்ச் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா...

Read more
Page 519 of 560 1 518 519 520 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.