• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின்

policeseithitv by policeseithitv
March 25, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
திமுக ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம், திரேஸ்புரத்தில் தூண்டில் வளைவு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து, மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். விவிடி மெயின் ரோடு, டூவிபுரம் 5-வதுதெரு – அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் வாக்குசேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “கொளுத்தும் வெயிலில் நிற்கும் நீங்கள் உங்கள் சின்னம் உதயசூரியன் என்று முடிவு செய்து விட்டீர்கள். இந்த முறை திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த தேர்தலில் 22ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கீதாஜீவனை வெற்றி பெறச் செய்தீர்கள்.
இந்த முறை ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை வெற்றிபெறச் செய்து இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக ஆக்கினீர்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13பேரை சுட்டு கொன்றுவிட்டு, டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்ற முதல்வருக்கு மே 2ம் தேதி தன் பதவி போனதையும் டிவி பார்த்தே தெரிந்துகொள்ள செய்யுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் தூண்டி பாலம், விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள். நான் கலைஞரின் பேரன்,எந்த வழக்கிற்கும் அஞ்சமாட்டேன் என்றார். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Previous Post

கொரானோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பேரணி

Next Post

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – எஸ்பி ஜெயக்குமார் தலைமை

Next Post
ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவரங்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி கைது

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் - எஸ்பி ஜெயக்குமார் தலைமை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In