24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி முக்கிய வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி நகரை மேம்படுத்துவேன் : தேமுதிக வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சந்திரன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் நடந்து சென்று சென்று முரசு சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். தமிழக சட்டமன்ற பொதுத்...

Read more

ஹோலிப் பண்டிகையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஹோலிப் பண்டிகையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,  அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை...

Read more

இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

முதல்வரின் தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணை யாக தான் பேசவில்லை என இராசா விளக்கம்

எடப்பாடி பழனிசாமி நேர்வழியில் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தவர் என்பதற்காக கூறிய கருத்தை திரித்து , பிரித்து எடப்பாடி பழனிசாமியின் தாயை கொச்சைப்படுத்தியதாக...

Read more

தளக்கவயல் கிராமத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பிரச்சாரம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேவகோட்டை ஒன்றியம் தளக்கவயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி தேவகோட்டையில் தெருமுனை பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தேவகோட்டை ராம்நகர், தியாகிகள் பூங்கா,ஒத்தக்கடை, ஆகிய பகுதிகளில்...

Read more

தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி.

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு...

Read more

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள்...

Read more

ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்...

Read more

நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!!

பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு...

Read more
Page 514 of 564 1 513 514 515 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.