24/7 ‎செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தமிழகத்திலேயே முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் – காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்காளர்கள் மத்தியில் சூளுரை.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-க்கான ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் அனல்...

Read more

காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பாஜக வேட்பாளர் H.ராஜாவை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து நேற்று ஐந்துவிளக்குப் பகுதியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்,அப்போது...

Read more

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. கராேனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக...

Read more

கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி: வாக்குப்...

Read more

கோவில்களில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமல்

கரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நெல்லையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு...

Read more

தேவகோட்டையில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து இன்று தேவகோட்டை தனியார் திருமண மஹாலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,...

Read more

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள் பலரும்...

Read more

தென்மண்டல ஐஜி பதவி கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு

தென் மண்டலம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த முருகன்...

Read more

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக வீல்சேர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 889 வாக்குசாவடி மையங்களுக்கும் வீல்சேர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலின்...

Read more

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – எஸ்பி ஜெயக்குமார் தலைமை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு...

Read more
Page 514 of 560 1 513 514 515 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.