24/7 ‎செய்திகள்

நெல்லையில் ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

நெல்லையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே...

Read more

ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜுடன் இணைந்து மக்கள் நல பணிகளை தங்குதடையின்றி செய்வோம் – கனிமொழி எம்.பி. பிரசாரம்

ஆழ்வார்திருநகரி பஜார் வீதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்...

Read more

2 டன் மஞ்சள் இலங்கைக்கு கடத்த முயன்ற 4பேரை போலீசார் கைது செய்துனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 2 டன் மஞ்சள் மூடைகளை கடத்த முயன்ற 4பேரை போலீசார் கைது செய்துனர். இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிக அதிக விலைக்கு...

Read more

முன்கள பணியாளர்களுக்கு இலவச சானிடரிஸ்

  குன்னூர் மார்ச் 29 நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, குன்னூர் நகராட்சி குன்னூர் காவல்துறையில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு மைசூர் ரங்கராவ் சன்ஸ் நிறுவனம்...

Read more

தூத்துக்குடி முக்கிய வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி நகரை மேம்படுத்துவேன் : தேமுதிக வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சந்திரன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் நடந்து சென்று சென்று முரசு சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். தமிழக சட்டமன்ற பொதுத்...

Read more

ஹோலிப் பண்டிகையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஹோலிப் பண்டிகையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,  அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை...

Read more

இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

முதல்வரின் தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணை யாக தான் பேசவில்லை என இராசா விளக்கம்

எடப்பாடி பழனிசாமி நேர்வழியில் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தவர் என்பதற்காக கூறிய கருத்தை திரித்து , பிரித்து எடப்பாடி பழனிசாமியின் தாயை கொச்சைப்படுத்தியதாக...

Read more

தளக்கவயல் கிராமத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பிரச்சாரம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேவகோட்டை ஒன்றியம் தளக்கவயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி தேவகோட்டையில் தெருமுனை பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தேவகோட்டை ராம்நகர், தியாகிகள் பூங்கா,ஒத்தக்கடை, ஆகிய பகுதிகளில்...

Read more
Page 513 of 564 1 512 513 514 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.