• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதல்வரின் தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணை யாக தான் பேசவில்லை என இராசா விளக்கம்

policeseithitv by policeseithitv
March 29, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதல்வரின் தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணை யாக தான் பேசவில்லை என இராசா விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எடப்பாடி பழனிசாமி நேர்வழியில் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தவர் என்பதற்காக கூறிய கருத்தை திரித்து , பிரித்து எடப்பாடி பழனிசாமியின் தாயை கொச்சைப்படுத்தியதாக கூறும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஆ.இராசா கூடலூரில் விளக்கம்.

கூடலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காசி லிங்கத்தை ஆதரித்து கூடலூர் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா பேசுகையில் :- தமிழகத்தில் உள்ள நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அரசாங்க பணத்தில் கோடிக்கணக்கில் விளம்பரம் அளித்ததற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக தமிழகத்திலுள்ள பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி என செய்திகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் :மு க ஸ்டாலின் என்பவர் சிறுவயதில் மிசாவில் சிறை சென்று படிப்படியாக கட்சியில் வளர்ந்து இன்று தலைவராகவும், அதைப்போல் அரசுப்பணியில் மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் நாளை முதல்வர் என்று அனுபவசாலியாகத் திகழ்வதாகவும், எடப்பாடி பழனிசாமி நீர் வழியில் முதல்வர் ஆகாமல் குறுக்கு வழியில் முதல்வர் ஆனதாக தான் கூறிய கருத்தை சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திரித்து, பிரித்து இராசா வாகிய நான் எடப்பாடி பழனிசாமி பிறப்பு மற்றும் அவரது தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி பேசியதாக பரப்பி வருகின்றனர். ஆனால் நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணையாக தான் பேசவில்லை என்றார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் முபாரக் , தேர்தல் பொறுப்பாளர் தண்டபாணி , நகர செயலாளர் ராஜேந்திரன் , தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டிராஜ் , மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

Previous Post

தளக்கவயல் கிராமத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பிரச்சாரம்.

Next Post

இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்

Next Post
இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்

இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In