24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு : ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது

  தூத்துக்குடி,பிப்,18 தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மாசி மாத அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி காலபைரவர்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : மனு கொடுத்த 5 நிமிடத்திலேயே சான்றிதழ் வழங்கி அதிரடி காட்டிய மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் பிரியங்கா!!!

தூத்துக்குடி பிப், 18 தூத்துக்குடி மாநகராட்சியில் 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்....

Read more

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 15ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா: நான்குகால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது – ஆன்மிக அன்பர்கள், சிவபக்தர்கள், திரளாக பங்கேற்கிறார்கள்!!

தூத்துக்குடி, பிப், 11 தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்திலுள்ள குருமகாலிங்கேஸ்வரர்–நந்திபகவானுக்கு வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா சிவராத்திரி திருவிழா...

Read more

40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.

தூத்துக்குடி பிப், 11   40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைதான் இருக்கிறது. அதை முறைப்படுத்தி பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்....

Read more

மூத்தோா்கள் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவு விழாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சிறப்பு முகாம் : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து ஆணை வழங்கினார்!!

தூத்துக்குடி பிப், 11 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாலூகா பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டை தாரா்களின் கைரேகை மற்றும் கருவிழி பதிவு...

Read more

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பங்கேற்பு!!

தூத்துக்குடி, பிப், 9 தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும்...

Read more

தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது. தூத்துக்குடி,பிப்,9 தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

தூத்துக்குடி, பிப், 4 சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில்...

Read more
Page 5 of 563 1 4 5 6 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.