24/7 ‎செய்திகள்

கிருமி நாசினி தயாரிக்கும் கூடத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வை

சென்னை பெருநகர காவல் துறை, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவ குழுவினருடன் இணைந்து ராஜரத்தினம் மைதான வளாகத்தில் கிருமிநாசினி திரவம் தயாரிக்கப்பட்டு காவல்...

Read more

காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேருக்கு நிவாரணத் தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியில், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 27 பேருக்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு...

Read more

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு குஷ்பு வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உயிர்களை காக்கும் நோக்கில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை...

Read more

நேர்மை குணத்தைப் பாராட்டி பெண்ணிற்கு வாழ்த்து- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக அளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19) அவர்கள் கடந்த 21.04.2021 அன்று கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும்...

Read more

கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்க்கு பாராட்டு பதக்கம்

2020 ம் வருடத்தில் கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்துறை, சுகாதார துறை ஆகியவர்களுக்கு  தூத்துக்குடி ரோச் விக்டோரியா ஹாலில் வைத்து...

Read more

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு...

Read more

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை சிந்தலக்கட்டை...

Read more

தூத்துக்குடியில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை

தூத்துக்குடியில்  ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். பனாமா நாட்டிலிருந்து மரத்தடிகள் ஏற்றிக்கொண்டு இலங்கை...

Read more

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் நாளை சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (22.4.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட...

Read more

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க...

Read more
Page 497 of 564 1 496 497 498 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.