24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

*தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்...

Read more

தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). காரைக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறார், இவரும், இவரது மனைவி கண்மணியும் துக்க...

Read more

தேவகோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் அதிரடி நடவடிக்கை!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தற்பொழுது கொரோணா அதிவேகமாக பரவி வருவதால் தினசரி மார்க்கெட் அடைக்கப்பட்டது. சிலம்பணி ஊரணி அருகில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு...

Read more

“கொடுஞ்செயல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

"கொடுஞ்செயல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விதியை மீறி வெளியில் சென்றவர்கள் மீது 2674 வழக்குகள் பதிவு – 433 வாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதுவம் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் - இன்று தூத்துக்குடியில் முக்கிய இடங்களான...

Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read more

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் – கன்னியாகுமரி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே...

Read more

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட எஸ்‌‌‌.பி தலைமையில் உறுதிமொழி

நம் இந்தியாவில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளான மே 21 ஆம் தேதி இன்று வருடா வருடம் காவல்துறை சார்பில் உறுதிமொழியை ஏற்று வரும் நிலையில் அரியலூர் மாவட்‌‌‌ட...

Read more

ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுரகுடிநீர் வழங்கினார்

சாயர்புரத்தில் முக கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சாயர்புரம் மெயின் பஜாரில் வைத்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது...

Read more

எட்டயாபுரம் பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 420கிலோ புகையிலை பொருட்களை மினி லாரியில் கடத்திய 2 பேர் கைது –

எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 420 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மினி லாரியில் கடத்தி...

Read more
Page 479 of 564 1 478 479 480 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.