24/7 ‎செய்திகள்

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சென்னை.ஜுன் 8, சென்னை மண்ணிவாக்கம்,...

Read more

பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்

பேரிடர்க் காலங்களில், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை தெரிவிக்க பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளதாக, வருவாய்...

Read more

நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலையின் பரவல் படிப்படியாக...

Read more

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கோஸ்டல் எனர்ஜன் அனல்மின் நிலையம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள மேல மருதூர் கிராமம் கோஸ்டல் எனர்ஜன் முத்தையரா அனல்மின் நிலையம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள...

Read more

நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை – காதலன் உள்பட 3 பேர் கைது

நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21). இவருக்கும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரது...

Read more

கோவையில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் புதிய முறை – மாவட்ட எஸ்.பி அறிமுகம்

கொரோனா என்னும் பெரும் நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்‌‌‌ செல்‌‌‌வநாகரத்‌‌‌தினம்‌‌‌ வாட்ஸ்அப்...

Read more

ஊரடங்கு காலத்தில்பா துகாப்பு பணிகளை சென்னை போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை...

Read more

காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்

காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார் ****************************** தமிழகத்தில் கொரோனா இரண்டாவது...

Read more

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது – 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன், டாட்டா சுமோ கார் பறிமுதல்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது - 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி,...

Read more

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வேண்டுகோள்

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்...

Read more
Page 461 of 564 1 460 461 462 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.