திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) வழங்கி வருகிறார்கள்.
இதனடிப்படையில் இன்று அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் முககவசங்கள், Face Shield, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.பின் அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) வழங்கி வருகிறார்கள்.
இதனடிப்படையில் இன்று அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் முககவசங்கள், Face Shield, மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார். பின் அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

