24/7 ‎செய்திகள்

திருச்சி பெட்டவாய்த்தலை கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலைய கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவி என்கின்ற ரவி...

Read more

கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் போலீசாரின் குடும்பத்தினருக்கு இன்‌‌‌று தடுப்பூசி

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப., துவங்கி வைக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ்‌‌‌ முன்னிலையில் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்...

Read more

குப்பைகளை தரம் பிரிக்கும் கூடத்தினை தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  பார்வையிட்டார்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள வித்ய பிரகாசம்  தொடர்பான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  அலுவலர்களுடன் சென்று இன்று கள ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள...

Read more

15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

சென்னையில் 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்  கைது செய்யப்பட்டார். சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்பு பணிக்காக...

Read more

திருநெல்வேலி சைபர் க்ரைம் போலீசாரால்‌‌‌ 5 லட்சம் மதிப்புள்ள 43 செல்‌‌‌போன்கள் மீட்பு

திருடுபோன மற்றும் காணாமல் போன சுமார் ரூபாய் 5 லட்சத்தி 4 ஆயிரம் மதிப்புடைய 43 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர சைபர் கிரைம்...

Read more

மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் வழங்கினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை மாவட்டம், கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார்...

Read more

காவலர் குடியிருப்புகளில் விருதுநகர் மாவட்ட எஸ்‌‌‌.பி மனோகர் ஐ.பி.எஸ்‌‌‌ திடீர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், ஐ.பி.எஸ்‌‌‌ நேற்று விருதுநகர் சூழக்கரையில் அமைந்துள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள காவலர்களின் குடியிருப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு...

Read more

இருவரை கல்லால் தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் வாலிபர்கள் இருவரை டைல்ஸ் கல்லால் தாக்கிய தாய் - மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில், அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கினால் புகார் அளிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில், அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கினால் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு...

Read more

ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரமேஷ் பிளவர் நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் பிளவர்...

Read more
Page 449 of 564 1 448 449 450 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.